Thursday, February 18, 2010

எனது சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

இலங்கை- கொழும்புவில் இருந்து வெளிவரும் "ஞானம்" கலை இலக்கிய சஞ்சீகை கடந்த ஆண்டு அக்டோபர் திங்கள் அறிவித்து நடத்திய "கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி-2009" ல் எனது சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது. விபரம். . . ஜனவரி-2010 ஞானம் இதழில். . . .