Monday, December 19, 2011

எனது கவிதைக்கு முதல் பரிசு

சேனைத் தமிழ் உலா என்னும் இணைய தளம் உலக தமிழருக்கான கவிதைப்போட்டி ஒன்றினை அறிவித்து நடத்தியது. அதில் எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசுத் தொகையாக ரூபாய் ஐயாயிரத்திற்கான காசோலையை சேனைத் தமிழ் உலா இணைய தளம் வழங்கியது.
விவரங்களுக்கு. . .
http://www.chenaitamilulaa.net/t27326-topic

No comments:

Post a Comment