Tuesday, November 1, 2011

கூடு



குருவிகளும் குஞ்சுகளும்
கூட்டினுள் இருந்தபோதும்
'கீச்மூச்' என்ற சத்தம்
வெளிவருவதில்லை.
ஒருவேளை…
வாடகைக்கூடோ?

புதுவைப்பிரபா-

No comments:

Post a Comment